ஈஷாவின் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியான இது சக்தியும், தொன்மை வாய்ந்ததுமான யோக முறைகளை நவீன மனிதனுக்கேற்றவாறு தொகுத்து வழங்குகிறது. இதனால் ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றில் ஒரு இணக்கமான நிலையை உணர முடிகிறது. இந்த நிகழ்ச்சியில், உள்நிலை மாற்றத்திற்காக,
'ஷாம்பவி மகா முத்ரா' என்னும் எளிய ஆனால் சக்திமிக்க கிரியை கற்றுத்தரப்படுகிறது.
மேலும் ~>