Recently in the press
Dinamalar -
Jan 15, 2012
பொங்கல் திருநாள் கொண்டாடுவோம்

பொங்கல் திருநாள், அறுவடை நாளைக் கொண்டாடும் விதமாக, தமிழ் கலாசாரத்தில்
பல நூற்றாண்டுகளாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வாழ்வை ஒரு செழிப்பான மற்றும் உற்சாகமான நிலைக்கு கொண்டு வருவதற்கு விழாக்கள் ஒரு
கருவியாக இருந்தன.
...