Recently in the press
Pasumai Vikatan -
Jul 25, 2010
இயற்கை உங்கள் கையில் இல்லை

ஈஷா பவுண்டேசன் மூலம் பசுமைக் கரங்கள்,கிராம புத்துணர்வு இயக்கம் என ஆக்கப் பூர்வமான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார் சத்குரு ஜக்கி வாசுதேவ் .பசுமை கரங்கள் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் மரம் வளர்க்கும் முயற்சியில் இயங்கி இருப்பதற்காக இந்திரா காந்தி சுற்றுச்சூழல் விருது சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது
...
Vilambaram -
Jul 01, 2010
குரு என்பவர் உயிருள்ள வரைபடம்

நீங்கள் உலகில் வாழ வேண்டுமேயானால் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். இப்போது விழிப்புணர்வில்லாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
...